Saturday, March 1, 2014

உஸாமாவும் காந்தஹாரும் - சுருக்க வரலாறு

காந்தகாரில் உள்ள ஜும்மா பள்ளியில் வழமை போல் அஸருக்கு பின் பள்ளியின் ஒரு மூலையில் இமாம் உட்கார அவரை சுற்றி மாணவர்கள் அமர்ந்தனர். அனைத்து மாணவர்களும் உட்கார்ந்த பின் இமாம் மாணவர்களை பார்த்து “நான் இன்று காந்தகாரின் வரலாறு குறித்த நூலை கொண்டு வந்துள்ளேன். இன்று நாம் உஸாமா எனும் முஜாஹிதின் வரலாற்றை படிக்க இருக்கிறோம்” என்றவாறு அப்புத்தகத்தை ஒரு மாணவரிடம் கொடுத்தார்.
அப்புத்தகத்தை பெற்று கொண்ட அம்மாணவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் அல்லாஹ்வை புகழ்ந்தவாறு உட்கார்ந்திருந்த பிற மாணவர்கள் கேட்கும் பொருட்டு உரத்த குரலில் படிக்க ஆரம்பித்தார். புத்தகத்தின் முகப்பில் “ உஸாமா பின் லேடனின் ஆப்கானிஸ்தான் வருகையும் அமீருல் முஃமினீன் முல்லா முஹம்மது உமர் முஜாஹிதுடன் அவர் நடத்திய போராட்டத்தின் சுருக்கமான வரலாறு” என தலைப்பிடப்பட்டிருந்தது.
ஹிஜ்ரி 1417ஆம் ஆண்டு முஹர்ரம் மாதம் உஸாமா காந்தஹாருக்கு வருகை தந்தார். அமெரிக்கா எனும் சிலையை வழிபட உறுதியாக மறுத்ததால் அவரது சமூகமே அவரை வெளியேற்றியது. அமெரிக்காவை எதிர்த்து போரிட உஸாமா உறுதி பூண்டாலும் அவரின் சமூகத்தில் ஒரு சிலரை தவிர ஏனையோரிடமிருந்து அவருக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பிறநாடுகளில் இருந்த சில நல்லவர்கள் ஆதரவு தந்த போதும் அதிகாரமில்லா அச்சகோதரர்களால் சில போது தங்களையே தற்காத்து கொள்ள இயலமுடியா அளவு பலவீனமாக இருந்தனர்.
பின் உஸாமா அரபுலகின் ஒவ்வொரு கோத்திரத்தாரிடமும் சென்று அமெரிக்காவை எதிர்க்கும் தமது போராட்டத்தில் தமக்கும் தம்மோடு போராடும் முஜாஹிதுகளுக்கும் பாதுகாப்பான வாழ்விடத்தை அளிக்குமாறு உதவி கோரியும் எவ்வித பயனுமில்லை.
இவ்வாறான சூழலில் தான் சூடானில் இஸ்லாமிய ஷரியா அமுல்படுத்தப்பட உள்ளதாக உஸாமா கேள்விப்பட்டார். எனவே சூடானின் அதிபரிடம் தன் தூதுவரை அனுப்பி ஜிஹாதில் ஈடுபடும் தமக்கும் தம்மை பின்பற்றுபவர்களுக்கும் பாதுகாப்பான இடத்திற்கு உத்தரவாதம் கோரினார்.

அபயம் கோரி வந்த உஸாமாவின் தூதரிடம் சூடான் அதிபர் “ எங்கள் கதவுகள் எப்போதும் திறந்தே உள்ளன. மேலும் எமது நிலம் அனைவர்க்கும் சொந்தமானது. கண்ணியமான விருந்தாளியாக உள் நுழையுங்கள். உங்கள் செல்வத்தை இங்கே புதைத்து எங்களுடன் ஜிஹாதுடன் இணைந்து கொள்ளுங்கள் (சூடான் அதிபருக்கு எதிராக போராடிய ஜான் கரங் குழுவை எதிர்த்து) என்று நேசக்கரம் நீட்டினார்.

இப்பதிலால் குளிர்ந்த உஸாமா உடன் சூடானுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்டார். சூடானில் பல்வேறு முகாம்களை அமைத்து தமது முஜாஹிதீன்களுக்கும் சூடான் அதிபரின் படைகளுக்கும் பயிற்சியளித்தார். மேலும் அமெரிக்காவுக்கு எதிரான ஜிஹாதில் ஈடுபட்டுள்ள தமக்கு புகலிடம் அளித்துள்ள சூடானை வளப்படுத்த தன் செல்வத்தை வாரி இறைத்தார். சூடானின் குண்டும் குழியுமான ரோடுகள் சீர்படுத்தப்பட்டன, சந்தைகளும் கடைகளும் நவீனப்படுத்தப்பட்டதோடு ஒட்டு மொத்த சூடானே உஸாமாவின் பணத்தால் செழிப்படைய ஆரம்பித்தது.

திடீரென்று ஒரு நாள் அமெரிக்கா எனும் அப்பொய் கடவுள் சூடான் அதிபரை உஸாமாவை வெளியேற்றும் படி உத்தரவிட்டது. அது வரை உஸாமாவின் பணத்தை கொண்டு தம் நாட்டை செழிப்பாக்கி கொண்டிருந்த அதிபரும் அமெரிக்க கடவுளை திருப்திபடுத்த உஸாமாவை வெளியேற சொன்னார். ஜிஹாதை இருவரும் சேர்ந்து மேற்கொள்வோம் என்று இருவரும் செய்த ஒப்பந்தத்தை உஸாமா நினைவூட்டிய போது அதிபரோ அது தன் அரசியல் எதிரி ஜான் கரங்குக்கு எதிரான ஜிஹாதை தவிர அமெரிக்காவுக்கு எதிரானதல்ல என்று பல்டி அடித்தார். மேலும் அமெரிக்காவை எதிர்க்கும் அளவு தமக்கு பலம் இல்லை என்று கூறிய அதிபர் உடனே உஸாமாவை வெளியேற சொன்னார்.

உஸாமாவின் வரலாற்றை படித்து கொண்டிருந்த அச்சிறுவனை சற்று நிறுத்த சொன்ன அவ்விமாம் இப்போது சிறிய விளக்கமொன்றை கொடுக்க ஆரம்பித்தார்.
உஸாமாவின் சம்பவத்தில் அல்லாஹ்வை விட அமெரிக்காவுக்கு சூடான் அதிபர் அதிகம் பயப்பட்டார். உஸாமாவின் செல்வத்தை வைத்து தன் நாட்டை வளப்படுத்திய சூடான் உஸாமாவை வெளியேற்றாமல் இருந்திருந்தால் இன்னும் பயன் அடைந்திருக்கும். ஆனால் அமெரிக்காவின் மீதான அதிபரின் பயம் தன் நாட்டு மக்களின் மேம்பாட்டை அலட்சியம் செய்தது. இவ்வளவும் செய்த பிறகும் அமெரிக்கா சூடான் அதிபர் மேல் திருப்தி கொள்ளவில்லை என்பது வேறு விஷயம். ஏனெனில் சூடான் அதிபர் அமெரிக்கா கேடடு கொண்ட படி பதவி விலகி அவ்விடத்தில் அவரின் அரசியல் எதிரி கரங்கை பதவியில் அமர்த்த மறுத்தார்.” என்று விளக்கமளித்த இமாம் அம்மாணவனை மேற்கொண்டு வரலாற்றை தொடர சொன்னார்.
அம்மாணவன் தொடர்ந்தான் “அமெரிக்கா எனும் சிலையை அழிக்க தாம் நடத்தும் போராட்டத்தில் தமக்கு உண்மையிலேயே உறுதியாய் உதவி செய்பவர்களை தேடலானார் உஸாமா. அப்போது தாலிபான்கள் எனப்படும் குழுவினரால் ஆப்கானிஸ்தானில் ஷரியத் சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டுள்ளத்தை கேள்விப்பட்டார். முல்லா முஹம்மத் உமர் எனும் வீர தலைவனால் ஆப்கன் ஆளப்பட்டு கொண்டிருந்தது. தன்னை முஸ்லீம்களின் அமீர் ஆக பிரகடனப்படுத்தி கொண்டிருந்த உமரிடம் உஸாமா பேச்சுவார்த்தை நடத்தினார். இருவரின் உரையாடல் பின்வருமாறு
உமர் : இருவரும் சேர்ந்து இஸ்லாமிய அரசுக்கு எதிராக கலகம் புரியும் கயவர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடுவோம்.
உஸாமா : அமெரிக்கா எனும் சிலையை அழிப்பது நம் இலக்காக இருக்க வேண்டும்.
உமர் : அல்லாஹு அக்பர், சிலைகளை அழிப்பது எமது பொழுதுபோக்கு.
உஸாமா : பொழுது போக்குக்காக அல்ல, ஜிஹாத் பீ ஸபீலில்லாஹ்வாக சிலைகளை ஒழிக்க வேண்டும்.
உமர் : ஒத்து கொள்கிறேன். ஜிஹாதிய சமூகமான எங்களுக்கு பிறந்த குழந்தைகள் கூட துப்பாக்கி குண்டின் சத்தத்தையே கீதமாக கேட்டு வளர்பவை.  ஒரு தாயை போல் போரே எங்களுக்கு உணவூட்டி, பாலூட்டி வளர்க்கிறது.
உஸாமா : சிலுவை போர் வீரர்களுக்கு எதிரான எம் போரில் கடைசி வரை துணை நிற்பீர்களா?
உமர் : நீங்கள் விரும்புவருடன் போர் புரியுங்கள், விரும்புவர்களுடன் அமைதி ஒப்பந்தம் செய்யுங்கள், விரும்புவர்களுடன் தொடர்பு கொள்ளுங்கள். எங்கள் உயிர், பொருளாதாரம் எதை உங்களுக்காக இழந்தாலும் பொறுமையாளர்களாக எம்மை காண்பீர்கள். கடல்களை கடந்து கண்டங்களை கடந்து அமெரிக்கா எனும் அச்சிலை கடவுளை எதிர்க்க நேரிடினும் நாங்கள் தயாராகவே உள்ளோம்.
உஸாமா : ஆனால் இதற்காக ஒட்டு மொத்த அரபு மக்கள் மற்றும் ரோமர்களின் அம்புகளை எதிர்கொள்ள வேண்டி வரலாம்

உமர் : நம்பிக்கை கொள்ளுங்கள். இறைவன் நாட்டமின்றி எதுவும் நமக்கு நிகழாது.
உஸாமா : ஆனால் அமெரிக்கா உங்கள் குலத்தவருக்கே பணம் கொடுத்து உங்களை தீர்த்து கட்ட நினைக்கலாம்.
உமர் : நமக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்கிறான்.
இன்னும் உஸாமாவுக்கு முழு நம்பிக்கை ஏற்படவில்லை
உஸாமா : ஆனால் அமெரிக்காவின் பலம் பிரம்மாண்டமானது. அவர்கள் உம் நாட்டை கைப்பற்றுவார்கள்.
உமர் : எமக்கும் தெரியும். ஆனால் "நீங்களும் உமது இறைவனும் சென்று போர் புரியுங்கள். நாங்கள் உட்கார்ந்து வேடிக்கை பார்க்கிறோம்" என்று மூஸா (அலை) விடம் கூறிய மக்களை போல் அல்ல நாங்கள். ஆனால் உஸாமாவே, உம்மை வலப்புறத்திலும் , இடப்புறத்திலும், முன்னாலும் பின்னாலும் என எல்லா திசைகளிலும் உம்மை பாதுகாப்போம். ஆப்கானிஸ்தான் எந்த ஆக்கிரமிப்பு சக்தியாலும் கைப்பற்றப்பட முடியா பூமியாகவே திகழ்கிறது.
உஸாமா : ஒட்டு மொத்த மனிதகுலமே உங்களுக்கு எதிராக திரும்பலாம்
உமர் : அல்லாஹ்வின் இருப்பே எமக்கு போதும். சுவனத்தில் பிர்தவ்ஸில் நம்மை அவன் ஒன்றாக்கி வைப்பான்.

உஸாமா : அவர்கள் உம்மை பகிஷ்கரிப்பதன் மூலம் நீங்கள் பட்டினி கிடக்க நேரிடலாம்.
உமர் : அல்லாஹ் தாம் உணவளிப்பவர்களில் சிறந்தவன்.
உஸாமா : அவர்கள் என்னை கைப்பற்ற நினைக்கலாம்.
உமர் : எமது கண்கள் விழித்திருக்க அவர்கள் உம்மை தொட இயலாது.
உஸாமா : உமது மனைவி, மக்களை பாதுகாப்பது போல் எம்மை பாதுகாப்பீர்களா?
உமர் : நிச்சயமாக, அதற்கும் மேலாக நீங்கள் பாதுகாப்பாய் தங்க அவர்களை வீட்டை விட்டு வெளியேற்றுவோம். ரத்தமும், சேதமும் அவ்வாறே பதிலடி கொடுக்கப்பட வேண்டியுள்ளது. இறைவனை புகழ்ந்து எதிரிகளை தாக்குங்கள். நீங்கள் எங்கள் முதுக்குக்கு பின்னால் பாதுகாப்பாய் இருக்க எங்கள் மனைவிகளையும் பிள்ளைகளையும் அர்ப்பணிப்போம். உங்கள் கழுத்து பாதுகாப்பாய் இருக்க எங்கள் கழுத்துகளை அர்ப்பணிக்க தயாராய் உள்ளோம். நிச்சயமாக ரப்புல் ஜப்பார் நம்மோடு உள்ளான்.

தீடீரென்று இமாம் அழுத சப்தம் கேட்டு மாணவன் தான் படித்ததை நிறுத்தினான். தக்பீர் முழங்கியவாறே குலுங்கி அழுத இமாம் தம் கண்ணீரை துடைத்தவாறே சொன்னார்.
" நான் எத்துணையோ வரலாற்று நூல்களை படித்துள்ளேன். ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு உதவி செய்த அன்ஸார்கள் (அவ்ஸ், கஸ்ரஜ்) தவிர்த்து வேறு யாரையும் இவர்களை போல் தங்கள் வாக்கில் உண்மையாளர்களாக காணவில்லை.
தோரா போரா, காபூல், ஷாஹிகோட், காந்தஹார் மலைகளில் உள்ள அவர்களின் புதைகுழிகள் அவர்கள் உண்மையாளர்கள் என்பதற்கு உயிருள்ள சாட்சியமாக திகழ்கிறது. ஒரு தடவை அமெரிக்க படைகள் ஒரு தாலிபான் வீரரை சிறை பிடித்தார்கள். அப்போது உஸாமாவின் இருப்பிடத்தை சொன்னால் அவனை விடுவிப்பதோடு ஏராளமான செல்வத்தை தருவதாக ஆசை காட்டினார்கள். அதற்கு அவ்வீரனோ "ஒரு வேளை உஸாமா என் காலடியின் கீழ் பதுங்கியிருந்தால் என் காலை சற்று கூட நகர்த்த மாட்டேன்" என்று சொன்னான். இதை சொல்லியவாறு இமாம் அழுதவாறு அவ்விடத்தை விட்டு அகல, சபை கலைந்தது.
(Sour©e: Ashabu Raayati Suud)

No comments: